Sri arumugam nattu marunthu kadai, tuticorin.

  • Home
  • Sri arumugam nattu marunthu kadai, tuticorin.

Sri arumugam nattu marunthu kadai, tuticorin. Health Care, Skin Care, Hair Care and Food products.

அதிக மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருள்    மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்பட...
24/02/2024

அதிக மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருள்
மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்படுத்திவந்தார்கள்.

ஆண்டாண்டு காலமாகவே பட்டை மருத்துவ குணங்களை கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தார்கள்.

இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

26 மசாலா பொருள்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் இலவங்க பட்டையானது மிகச்சிறந்த ஆக்ஸினேற்றியாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தேநீரில் அல்லது பட்டை தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரை குடித்துவந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டை பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வு ஒன்றில் தினமும் அரை டீஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை தூள் சர்க்கரை குறைப்பில் பெருமளவு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

| | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Comments

இலந்தை   பழம் அட அட அதன் சுவை யாருக்கு தான் பிடிக்காது, கிராம புறங்களில் வசிப்பவர்கள் உப்பு மிளகாய்தூள் வைத்து சாப்பிடுவ...
22/02/2024

இலந்தை பழம் அட அட அதன் சுவை யாருக்கு தான் பிடிக்காது, கிராம புறங்களில் வசிப்பவர்கள் உப்பு மிளகாய்தூள் வைத்து சாப்பிடுவார்கள்,சுவையாக இருக்கும் மருத்துவ குணமும் நிறைந்தது, நகர் புறங்களில் வாழ்பவர்களுக்கு எங்கே தெரியப்போகுது ஹ்ம்ம்,....இதன் பழம் மட்டும் அல்லாமல் இலையும் மருத்துவ குணம் நிறைந்தது.
இலையை பச்சையாகவும் உபயோக படுத்தலாம் இல்லையானால் காய வைத்து பொடி யாகவும் உபயோக படுத்தலாம்.

இளநரையைப் போக்கும் .
மூளை புத்துணர்வு பெறும்.
கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும் .
மாதவிடாய் கோளாறு நீங்கும்.
பசி உண்டாகும்.

| | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampa

தேங்காய் பால் சோப்பு:    உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.Coconut Milk Soap Benefits for ...
21/02/2024

தேங்காய் பால் சோப்பு:
உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.

Coconut Milk Soap Benefits for Skin also include working on acne and infection prone skin.

Lauric Acid present in Coconut Milk have anti bacterial and anti fungal properties which keeps the skin infection free.

Coconut milk in soap is very cleansing. It cleanses the skin from inside which helps to avoid excessive dryness.

The antioxidants in coconut milk lower the number of harmful free radicals in your skin.

Coconut milk soap also contains micronutrients such as selenium, iron, copper and zinc, which help to nourish your skin.

Coconut milk is very moisturizing and leaves your skin feeling silky and smooth.

Coconut milk has benefits for all skin types.

# | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்ப...
10/02/2024

திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருள்கள் அடங்கியது தான் திரிகடுகம்.

நாள்பட்ட நோய்களாக இருக்கின்ற
🔹உடல் பருமன் பிரச்சினை,
🔹நுரையீரல் பிரச்சினைகள்,
🔹நீரிழிவு பிரச்சினை,
🔹தைராய்டு மற்றும் கல்லீல் பிரச்சினை ஆகியவை உள்ளவர்கள் தொடர்ந்து காலையும் மாலையும் இந்த திரிகடுக சூரணத்தைச் சாப்பிட்டு வரலாம்.


| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .வறண்ட சருமத்திற்கு தக்க ...
29/01/2024

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .
வறண்ட சருமத்திற்கு தக்க ஈரப்பதத்தை அளிக்கிறது.
முகப்பரு,வயதான தோற்றத்தை சரி செய்கிறது.

| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

26/01/2024
 #செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு ம...
30/12/2023

#செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :
செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு மற்றும் பேன்களை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாகவும், பட்டுப்போகவும் செய்கிறது, மேலும் இது முடியை ஈரப்பதமாக்குகிறது.

# | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்...முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்...முகச்ச...
23/12/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:

உடல் சூடு குறையும்...
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்...
முகச்சுருக்கம் சரியாகும்...
தோல் மென்மையாகும்...
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது...

போலி பொருட்களுக்கு மத்தியில் நிறைந்த தரத்துடன் - #தரணிஹெர்பல்ஸ் #புஞ்சைபுளியம்பட்டி...

Dharani Herbbals

Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti #நிவர்_புயல் See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ்  #கபசுரகுடிநீர்...சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள...
05/12/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.

காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
For Order : www.dharaniherbbals.in

See less

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.சுவாச கோளாறு...
24/11/2023

பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.

செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்

உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

மழை காலங்களுக்கு ஏற்ற தேநீர்சுக்கு,மிளகு, திப்பிலி கலந்த திரிகடுக தேநீர்செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் ப...
09/11/2023

மழை காலங்களுக்கு ஏற்ற தேநீர்

சுக்கு,மிளகு, திப்பிலி கலந்த திரிகடுக தேநீர்

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது.

இருமல் சளி நெஞ்சு சளி தும்மல் தலைவலி போன்ற சளி சமந்தமான அணைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கு இந்த திரிகடுகம் உதவுகிறது.

பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

திருமஞ்சள் பொடி :அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .                          |     |  — in Punjai Puliampatti - புஞ்சைப் ப...
25/10/2023

திருமஞ்சள் பொடி :
அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .

| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்-சோப்பு  #பயன்கள்:உடல் சூடு குறையும்…முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…முக...
19/10/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்-சோப்பு #பயன்கள்:
உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…

For orders: www.dharaniherbbals.in

#தமிழ் See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்க...
04/10/2023

#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

உடலுக்கு ஆரோக்கியம் தரும்  #சிவப்புகவுனிஅரிசிபுரதச்சத்து நிறைந்தது.தாய்ப்பால் அதிகரிக்கும்.உடல் சூடு குறையும்.எடை குறைக்...
22/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் #சிவப்புகவுனிஅரிசி
புரதச்சத்து நிறைந்தது.
தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் சூடு குறையும்.
எடை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

|

👉வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.👉உணவுக்கு பின் ச...
21/09/2023

👉வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.
👉உணவுக்கு பின் சிறுது அளவு எடுத்துக்கொண்டால் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
👉வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது.
👉குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.
| |

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி-  #கருப்பு_கவுனி...கருப்பு கவுனியின் பயன்கள்:உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாது...
20/09/2023

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...

கருப்பு கவுனியின் பயன்கள்:

உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.

நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..

தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.

மூலிகை அணையாடைகள் :👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தய...
21/08/2023

மூலிகை அணையாடைகள் :
👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்
👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது
👉அரிப்பு, தடிப்பு,புண்,எரிச்சல் ஆகியவை ஏட்படாமல் பாதுகாக்கிறது
for order: www.dharaniherbbals.in
| | | | |

 #துவளைபொடிஇது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.இதில் மருகு, மரிக்கொழுந்து...
21/08/2023

#துவளைபொடி

இது பாரம்பரியமாக, பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தி வந்த மூலிகை குளியல் பொடி ஆகும்.

இதில் மருகு, மரிக்கொழுந்து, கஸ்தூரி மஞ்சள்,பூலாங்கிழங்கு,திருநீற்று பச்சிலை, வெட்டிவேர் வசம்பு மேலும் பல மூலிகைகள் கலந்துள்ளன.

இதில் நிறைய மூலிகைகள் உள்ளதால் குழந்தைகளின் மிருதுவான சருமத்திற்கு ஏற்றது.

குழந்தைகளுக்கு கிரீம்கள், சோப்புகள் , பயன்படுத்துவதை விட்டு விட்டு இந்த குளியல் பொடியை பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் நோய் எதிர்ப்பு தன்மையோடு இருக்கும்.

இந்த பொடியை பெண், ஆண் குழந்தை என்று அனைவர்க்கும் பயன்படுத்தலாம்.

for orders: https://dharaniherbbals.in/product-detail/thuvalai-powder

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

திருமஞ்சள் பொடி : அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .                           |     |
19/08/2023

திருமஞ்சள் பொடி :
அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .
| |

2 d  · கேழ்வரகு பயன்கள்:கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய...
04/08/2023

2 d ·
கேழ்வரகு பயன்கள்:
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #முடக்கற்றான்இட்லிபொடிமுடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.வா...
01/08/2023

#முடக்கற்றான்இட்லிபொடி
முடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாத நோய்கள்
மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி
தோல் நோய்கள்
மூல நோய்
காது வலி
மாதவிடாய் பிரச்சனைகள்.
என எல்லாவற்றிக்கும் தீர்வு அளிக்கிறது.
Dhanush | | |

அவுரி இலை,   தமிழகமெங்கும் வளரக்கூடிய மூலிகையாகும் .அவுரி செடியினை சாயம் தயாரிக்க பயன்படுத்தபடுகிறது ,அதுமட்டுமில்லாமல் ...
06/07/2023

அவுரி இலை, தமிழகமெங்கும் வளரக்கூடிய மூலிகையாகும் .
அவுரி செடியினை சாயம் தயாரிக்க பயன்படுத்தபடுகிறது ,அதுமட்டுமில்லாமல் அதிக மருத்துவக்குணமுடையது.
வீக்கம், கட்டிகளை குறைக்கவும் ,விஷத்தினை முறிக்கவும் பயன்படுகிறது.
மேலும் இது முடியை கருமையாக்க பயன்படுகிறது .

| | | | | | | … See more
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின்  #குப்பைமேனிசோப்புகுப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்...
29/06/2023

#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

| | | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

 #நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்க...
24/06/2023

#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
| |

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri arumugam nattu marunthu kadai, tuticorin. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share